கொரோனா ஒற்றுமைக்கும் விழிப்புணர்வுக்கும் பங்குபெறாத நடிகர்கள்
சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டி, நேற்று(ஏப்.,5) இரவு 9:00 மணிக்கு 9 நிமிடங்கள் மக்கள் அனைவரும் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, விளக்கேற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்று, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலுங்குதேசம…
கொரோனாவுக்கு எதிராகவும் தமிழக எதிர்க்கட்சித் தலைவர்கள் பாலிடிக்ஸ்
சென்னை: கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, வீடுகளில் விளக்கேற்ற பிரதமர் மோடி விடுத்த அழைப்பை, வட இந்திய எதிர்க்கட்சித் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவர்கள் அதை புறக்கணித்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் சிலர் கூறியதாவது: கொரோனா பிரச்னை என்பது நாட்டு மக்களை மிரட்டி …
கொரோனா பாதித்தவர்களை காக்க பிரான்ஸில் மருந்து
பாரீஸ்: ஆரம்ப கட்ட கொரோனா தாக்கத்தைக் கட்டிப்படுத்த ஹைட்ரோ குளோரோகுவீன் சிகிச்சை பலன் தருமென பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்ப்போம். கடந்த சனியன்று அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிலையம் இரு மலேரியாவுக்கு எதிரான மருந்துகளைக்…
கொரோனா விவகாரத்தில் மவுனம்; ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலுக்கு எதிர்ப்பு
நியூயார்க் : கொரோனா பரவல் உலகம் முழுதும் ஏற்படுத்தி உள்ள பாதுகாப்பற்ற சூழல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்த மாதம் விவாதிக்க நேரம் ஒதுக்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீனா, அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உட்பட 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்…
Image
முகாமிலிருந்து தப்பி ஓடிய கேரள ஐ.ஏ.எஸ்., அதிகாரி
கொல்லம்: கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில், உதவி கலெக்டராக பணியாற்றி வருபவர், அனுபம் மிஷ்ரா. இவரது சொந்த மாநிலம் உத்தர பிரதேசம். சில மாதங்களுக்கு முன், இவருக்கு திருமணம் நடந்தது. இதற்காக விடுமுறையில் சென்ற அவர், பின், மலேஷியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு சென்று விட்டு, ஒரு வாரத்துக்கு முன், கேரளா…
மோடியின் யோசனையை பின்பற்றிய பிரிட்டன்
புதுடில்லி: கொரோனா பரவலை தடுக்க மார்ச் 20ம் தேதி டிவி வழியாக பிரதமர் மோடி பேசினார். கொரோனாவை தடுக்க 22ம் தேதி மக்கள் ஊரடங்கை அறிவித்த மோடி, தன்னைப் பற்றியும் தன் குடும்பத்தாரையும் பற்றி கவலைப்படாமல் கொரோனாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற பணியாற்றுபவர்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். அதற்காக 22ம் தேதி…